ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சுபங்கார் பிரமானிக் தங்கம் வென்றார்.
அஜர்பைஜானின் கெபாலா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் 50 மீ. ஏர் ரைபிள் பிரிவில் 205.5
புள்ளிகளுடன் தங்கம் வென்றார் பிரமானிக்.
செக்.குடியரசின் ஃபிலிப் நெபிஜ்சால் (205.2) வெள்ளியும், ருமேனியாவின் டிராகோமிர் (185.1) வெண்கலமும் வென்றனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்ற இந்தியர்களான மயூர் தேவா, சர்வேஷ் ஸ்வரூப் சங்கர், ஃபதே சிங் தில்லான், அஜய் நிதிஷ், சயீத் பர்வேஸ் ஆகியோர் தகுதிச்சுற்றோடு வெளியேறினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீலகிரி உள்பட 14 மாவட்டங்களில் இன்று கனமழை!

எப்ஸ்டீனின் தற்கொலைக் கடிதத்தை வெளியிட்ட அமெரிக்க நீதிமன்றம்! அதில் எழுதியிருந்தது என்ன?

ஆட்சியமைக்க விஜய் ஏன் அழைக்கப்படவில்லை? ஆளுநர் மாளிகை விளக்கம்

மழையால் ரயில் நிலையம் முன் தேங்கிய மழைநீர்! பயணிகள் அவதி!
வீடியோக்கள்

ஆர். பி. செளத்ரிக்கு அஞ்சலி செலுத்தியபின் Rajinikanth பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

29 பட டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெகவின் பெரும்பான்மைக்கு இன்னும் என்ன தேவை? | News and Views | Epi - 31 |
தினமணி செய்திச் சேவை
இண்டியா கூட்டணியில் தவெக சேர்ந்தால்...: கனிமொழி சோமு Exclusive
தினமணி செய்திச் சேவை

