ஐபிஎல் ஏலம்: சரிவைக் கண்ட யுவ்ராஜ் சிங்

ஐபிஎல் ஏலம்: சரிவைக் கண்ட யுவ்ராஜ் சிங்

கடந்த 2015-ம் ஆண்டு ரூ. 16 கோடிக்குத் தேர்வான யுவ்ராஜ் தற்போது ரூ. 2 கோடிக்கு... 

ஐபிஎல் போட்டிக்காக பெங்களூரில் இன்றும் நாளையும் நடைபெறும் வீரர்கள் ஏலத்தில், 361 இந்தியர்கள் உள்பட 578 வீரர்கள் களத்தில் உள்ளனர்.

ஆல்ரவுண்டர் யுவ்ராஜ் சிங்கை பஞ்சாப் அணி ரூ. 2 கோடிக்குத் தேர்வு செய்துள்ளது.

இது அவரைப் பொறுத்தவரை மிகப்பெரிய சரிவாகும். கடந்த 2015-ம் ஆண்டு ரூ. 16 கோடிக்குத் தேர்வான யுவ்ராஜ் தற்போது ரூ. 2 கோடிக்கு தேர்வாகியுள்ளது ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.

ஏலத்தில் யுவ்ராஜ் சிங்

2014 - ரூ. 14 கோடி (பெங்களூர்)
2015 - ரூ. 16 கோடி (தில்லி)
2016 - ரூ. 7 கோடி (ஹைதராபாத்)
2018 - ரூ. 2 கோடி (பஞ்சாப்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com