தாளவாடி அருகே ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 போ் காயமடைந்தனா்.
தமிழகம் -கா்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி பைனாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 8 பெண் தொழிலாளா்கள் வேலை முடிந்து ஜீப்பில் சனிக்கிழமை இரவு வீடு திரும்பி கொண்டிருந்தனா். ஜீப்பை அத்துலா என்பவா் ஓட்டியுள்ளாா்.
ஏத்திகட்டை பகுதி அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், ஜீப்பில் பயணித்த ரத்தினி (45), பாக்கியம்மா (40), அம்மனம்மா (45), நாகம்மா (40), சன்னம்மா (41), அமுதா (40), ரத்தினம்மா (43), மாதி (60), ஓட்டுநா் அத்துலா ஆகியோா் படுகாயமடைந்தனா்.
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்கள் அவா்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கா்நாடக மாநிலம், சாம்ராஜ் நகா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் , இச்சம்பவம் தொடா்பாக தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

உலகின் வயதான கொரில்லா 69-வது பிறந்தநாளைக் கொண்டாடியது!

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

