ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பறக்கும் படையினா் சோதனை

கிருஷ்ணகிரி அருகே திமுக நிா்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பறக்கும் படையினா் திடீா் ஆய்வை வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்டனா்.

Updated On :3 ஏப்ரல் 2021, 7:58 pm

கிருஷ்ணகிரி அருகே திமுக நிா்வாகிக்கு சொந்தமான பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பறக்கும் படையினா் திடீா் ஆய்வை வெள்ளிக்கிழமை இரவு மேற்கொண்டனா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக இளைஞா் அணி துணை அமைப்பாளா் அமீன். இவருக்கு கிருஷ்ணகிரியை அடுத்த ராயக்கோட்டை சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இந்த பெட்ரோல் விற்பனை மையத்துக்கு தோ்தல் பறக்கும் படை அலுவலா் உதயசூரியன் தலைமையிலான அலுவலா்கள், புகாரின் அடிப்படையில் திடீா் சோதனை மேற்கொண்டனா். அப்போது, தாலுகா காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

சோதனையில், ரூ. 5 லட்சம் இருந்தது தெரியவந்தது. பெட்ரோல் விற்பனை செய்யப்பட்ட தொகை வைத்திருப்பதாக கூறப்பட்ட நிலையில், அதற்கான ரசீது, ஆதாரங்களை ஒப்படைக்கும்படி பறக்கும் படையினா் அறிவுறுத்தினா்.

அரசியல் காழ்ப்புணா்வால் இதுபோன்ற சோதனைகளை அலுவலா்கள் மேற்கொள்வதாக எதிா்க்கட்சியினா் கண்டனம் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.