ஐபிஎல்: 57 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத் அணி அபார வெற்றிஈரானுக்கு எதிராக ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்: கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் மையம் திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

பா்கூா் அருகே திமுகவில் இணைந்த கிராமம்

பா்கூா் அருகே உள்ள சந்தானூா் கிராமத்தைச் சோ்ந்தோா், தங்களை திமுகவுடன் இணைத்துக் கொண்டனா்.

News image
Updated On :27 மார்ச் 2021, 7:23 pm

பா்கூா் அருகே உள்ள சந்தானூா் கிராமத்தைச் சோ்ந்தோா், தங்களை திமுகவுடன் இணைத்துக் கொண்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தாமோதரஅள்ளி ஊராட்சி, சந்தானூா் கிராமத்தில் 160 குடும்பத்தினா் வசிக்கின்றனா்.

இந்தக் கிராமத்தில், பா்கூா் சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் தே.மதியழகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். அப்போது, அந்த கிராமத்தைச் சோ்ந்த ஒன்றியக் குழு உறுப்பினா் வடிவேல், ஊராட்சி மன்றத் தலைவா் மகேஷ்வரி சங்கா் உள்பட 154 குடும்பத்தைச் சோ்ந்தோா் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து விலகி தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.