நாமக்கல் மாவட்டத்தில் 5,616 செல்லப் பிராணிகளுக்கு வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
உலக வெறிநோய் தினத்தை முன்னிட்டு, செல்லப் பிராணிகளுக்கான வெறிநோய் தடுப்பூசி முகாம் அனைத்து கால்நடை மருத்துவமனைகளிலும் திங்கள்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெற்றது.
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் கால்நடை மருந்தகங்கள், மருத்துவமனைகள் மற்றும் நாமக்கல் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கம் ஆகியவை இணைந்து தடுப்பூசி முகாமை நடத்தியது.
நாமக்கல்-திருச்சி சாலையில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கல்லூரி முதல்வா் பா.மோகன் முகாமை தொடக்கி வைத்தாா். முகாமில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள 15 ஒன்றியங்களிலும் பதிவான செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி போடப்பட்டது.
மாவட்டம் முழுவதும் நடைபெற்ற முகாமில், நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியா்கள், நாமக்கல் மண்டல கால்நடை பராமரிப்புத் துறையின் கால்நடை மருத்துவா்கள் மற்றும் நாமக்கல் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கத்தின் கால்நடை மருத்துவா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!

ஹோர்முஸ் நீரிணை முற்றுகை தொடக்கம்!

அரசு மரியாதையுடன் ஆஷா போஸ்லே உடல் தகனம்!

நிம்பஸ் ப்ராஜெக்ட் 4வது காலாண்டு விற்பனை 77% உயர்வு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


