திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூர் அருகே கிணற்றில் விழுந்து மாணவர் பலி

சாத்தூர், ஜூன் 23: சாத்தூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பலியானார். சாத்தூர் அருகே கண்மாய்சூரன்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 13) தனது நண்பர்கள் 4 பேருடன் நாரணாபுரம் பகுதி கிணற்றுக்கு

Updated On :20 செப்டம்பர் 2012, 12:22 am

சாத்தூர், ஜூன் 23: சாத்தூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பலியானார்.

சாத்தூர் அருகே கண்மாய்சூரன்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 13) தனது நண்பர்கள் 4 பேருடன் நாரணாபுரம் பகுதி கிணற்றுக்கு குளிக்கச் சென்றனர். இதில் 4 பேருமே கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அவர்களைக் காக்க விரைந்தனர். இந்த 4 பேரில் 3 பேரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். மாரிச்செல்வம் மட்டும் உயிரிழந்தார். இது குறித்து தாசில்தார் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.