சாத்தூர், ஜூன் 23: சாத்தூர் அருகே கிணற்றில் குளிக்கச் சென்ற மாணவர் பலியானார்.
சாத்தூர் அருகே கண்மாய்சூரன்குடியைச் சேர்ந்த மாரிச்செல்வம் (வயது 13) தனது நண்பர்கள் 4 பேருடன் நாரணாபுரம் பகுதி கிணற்றுக்கு குளிக்கச் சென்றனர். இதில் 4 பேருமே கிணற்றில் விழுந்து உயிருக்குப் போராடினர். தகவல் அறிந்த தீயணைப்புத் துறையினர் அவர்களைக் காக்க விரைந்தனர். இந்த 4 பேரில் 3 பேரை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர். மாரிச்செல்வம் மட்டும் உயிரிழந்தார். இது குறித்து தாசில்தார் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு!

ராஜஸ்தான் ராயல்ஸ் பந்துவீச்சு; ஆதிக்கம் தொடருமா?

டிரம்ப்புடன் விவாதிக்க விருப்பமில்லை: போப் லியோ

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

