திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

சாத்தூரில் புதிய தமிழகம் கட்சியினர் உண்ணாவிரதப் போராட்டம்

சாத்தூரில் இன்று புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரத்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :6 ஜூன் 2013, 6:15 am

சாத்தூரில் இன்று புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் உண்ணாவிரத்ப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அருந்ததியினர் உள் ஒதுக்கீட்டை ரத்து செய்யவும், ஆதி திராவிடர் நலத்துறை என்பதற்கு பதிலாக பட்டியல் இனத்துறை என்று அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்டகோரிக்கைளை வலியுறுத்தியும், தமிழக அரசைக் கண்டித்தும் சாத்தூர் நகர ஒன்றிய புதிய தமிழகம் கட்சி சார்பில் வியாழனன்று உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சாத்தூர் மதுரை பேருந்து நிறுத்தம் முன்பு நடைபெற்ற இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் புதிய தமிழகம் கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.