வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

 இரண்டு கண்கள் முகத்திலே இருந்து ஒளியை விழுங்குது

News image
Updated On :2 நவம்பர் 2012, 10:55 am

கல்வி

எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு.
                                                       -திருக்குறள்

 இரண்டு கண்கள் முகத்திலே
 இருந்து ஒளியை விழுங்குது
 உலகிலுள்ள பொருட்களை
 ஒவ்வொன்றா உணருது
 
 எண்ணும் எழுத்தும் கண்களாய்
 மனித வாழ்வில் விளங்குது
 வாழ்வை இயக்க இரண்டுமே
 தேவையாக உள்ளது.
 -ஆசி.கண்ணம்பிரத்தினம்
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.