வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

நன்மை செய்யும் சொல் எது என்று தேடிப் பேசிடு

News image
Updated On :19 அக்டோபர் 2012, 8:52 am

வாய்மை

 பொய்ம்மையும் வாய்மை இடத்த புரைதீர்ந்த
 நன்மை பயக்கும் எனின்
                                                  -திருக்குறள்
 உண்மையைச் சொல்வதால் ஒருவர்க்குத்
 துன்பம் நேரும் என்றிருந்தால்
 உண்மை பேசிப் பயனில்லை
 பொய்யுங் கூடப் பேசலாம்
 
 நன்மை செய்யும் சொல் எது
 என்று தேடிப் பேசிடு
 தீமை செய்யும் என்றிருந்தார்
 உண்மையைக் கூட மறைக்கலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.