வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

தவத்தைக் கடைப்பிடிப்பவர் தவத்தின் கோலம் கொள்ளலாம்

News image
Updated On :5 ஏப்ரல் 2013, 4:06 am

 தவம்

தவமும் தவமுடையார்க்கு ஆகும் அவம்அதனை
அஃதிலால் மேற்கொள் வது.
                                                      -திருக்குறள்
 தவத்தைக் கடைப்பிடிப்பவர்
 தவத்தின் கோலம் கொள்ளலாம்
 நல்ல எண்ணம் உள்ளவரே
 தவத்தின் வழி வாழலாம்
 
 நல்ல சிந்தனை இல்லாமல்
 தவத்தின் வேடம் தாங்குவது
 இழிவு செய்யும் செயலன்றோ
 பெருமையற்ற செயலன்றோ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.