வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

எல்லோரும் விரும்பும் அளவிலேசெழித்துப் பொருள் நிறைவது

News image
Updated On :14 ஜூன் 2013, 4:46 am

நாடு
 

(பொருட்பால் - அதிகாரம் 74 - பாடல் 2)
 பெரும் பொருளால் பெட்டக்கதாகி அருங்கேட்டால்
 ஆற்ற விளைவது நாடு.
 மழை வளம் குன்றாமல்
 மற்ற கேடுகள் இல்லாமல்
 இயற்கை அழிவு இல்லாமல்
 ஏராளம் விளைவது இனிது
 
 எல்லோரும் விரும்பும் அளவிலே
 செழித்துப் பொருள் நிறைவது
 நாட்டுக்கு நன்மை ஆகிடும்
 போற்றும் நாடாய்ப் புகழ்பெறும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.