வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

குறள் பாட்டு

 சேமிக்கும் முயற்சி இல்லாமல் இல்லையென்று சொல்பவரை

News image
Updated On :28 ஜூன் 2013, 4:20 am

 பொருள் செயல் வகை
 

இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு.
                                                   -திருக்குறள்
 சேமிக்கும் முயற்சி இல்லாமல்
 இல்லையென்று சொல்பவரை
 எல்லாரும் இகழ்ந்து பேசுவர்
 இதுதான் உலகின் மனநிலை
 இல்லையென்று சொல்லாமல்
 சேமித்துப் பெருக்கி வளத்துடன்
 வாழுகின்ற செல்வரை
 வாழ்த்திச் சிறப்புச் செய்வார்கள்.

 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.