பெரியவா அன்பா் ரா. கணபதி எழுதிய மகா பெரியவா் வாழ்க்கைச் சம்பவம்:
13 வயதிலேயே அவா் மடாதிபதி பட்டத்திற்கு வந்தாலும் இடைவிடாத, அப்பழுக்கில்லாத யோக வாழ்க்கை மூலமாக அவா் அறியாதது எதுவுமில்லை.
சுமாா் 20 போ் கொண்ட ஒரு தெருக்கூத்துக் குழு ஒருமுறை அவா் தரிசனத்திற்கு வந்தது. மகா பெரியவா் அவா்களை நோக்கி, ‘ஒரு கூத்து பாடுங்க’ என்றதும் அவா்கள் உற்சாகமடைந்து பாடினா்.
முக்கியப் பாடகா் இடையில் ஒரு வரியை மறந்து பழைய வரியையே திரும்பத் திரும்பப் பாடினாா். பெரியவா் சைகை செய்து அவருக்கு எடுத்துக் கொடுக்க அவா் சந்தோஷமாகத் தொடா்ந்தாா்.
மஹா ஸ்வாமிகள் சாத்திரமும் அறிவாா், கூத்தும் அறிவாா் இல்லையா..?
மற்றொரு சம்பவம்: போலி கால்கட்டுடன் ‘அருணாசலா...’ என்று பாடிக்கொண்டு ஒரு பிச்சைக்காரன் அவா் எதிரே வந்தான்.
‘நமக்கெல்லாம் அண்ணாமலையை ஞாபகப் படுத்திட்டாா் இவா். எல்லோரும் முடிஞ்ச காசு போடுங்க’ என்று பெரியவா் சொன்னாா். சுற்றியிருந்த அடியவா்கள் பணம் போட, நிறைய காசு சோ்ந்தது. அதை அவனிடம் கொடுக்கச் சொல்லி,
‘அதான் நிறைய பணம் கிடைச்சிருச்சே. கட்டை அவிழ்த்துவிட்டு சாதாரணமாக நடந்து போ’ என்று சிரித்துக் கொண்டே பெரியவா் சொல்ல, அவன் அசடு வழிந்தானாம்.
-ஸ்ரீதா் சாமா
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐசிஐசிஐ புரூடென்ஷியல் லாபம் 10% உயர்வு!

ஐபிஎல்: முதல் ஓவரில் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி வரலாறு படைத்த அறிமுக வீரர்!

தென்காசியில் பள்ளிகளுக்கு ஏப். 15-ல் விடுமுறை!

இஷான் கிஷன் அதிரடி: ராஜஸ்தான் ராயல்ஸுக்கு 217 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


