தேர்தல் பணியாளர்களுக்கான பயிற்சி காரணமாக தென்காசியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
5 சட்டப்பேரவைத் தொகுதிகளின் வாக்குச் சாவடிகளில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள், ஆசிரியர்களுக்கு 2 ஆம் கட்ட பயிற்சி அளிக்கப்படவுள்ளது.
இதனால், தென்காசியில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏப்ரல் 15 ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிற்சியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்காக தபால் வாக்கு செலுத்த சிறப்பு மையமும் ஏற்பாடு செய்யப்படவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
Tn Election 2026 Holiday for schools in Tenkasi
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தோ்தல்: மதுக்கடைகளுக்கு இரு கட்டமாக 6 நாள்கள் விடுமுறை

ஏப்ரல் 23 - கோயம்பேடு சந்தை விடுமுறை!

தென்காசி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

வாக்குப்பதிவு: புதுச்சேரியில் ஏப். 7 - 10 வரை பள்ளிகளுக்கு விடுமுறை!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு


