காலமானார் ஓய்வு பெற்ற நீதிபதி பைரவன்

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.பைரவன்(வயது 92) சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) காலமானார்.

ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி எஸ்.பைரவன்(வயது 92) சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 26) காலமானார்.
அவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.
நீதிபதி பைரவன் கோவில்பட்டி, சாத்தூர், சங்கரன்கோவில் உள்ளிட்ட நீதிமன்றங்களிலும் சேலம் மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியவர். சென்னை பெருநகர கூடுதல் தலைமை மாஜிஸ்திரேட்டாகவும் பணியாற்றி உள்ளார்.
அவரது இறுதிச் சடங்குகள் திங்கள்கிழமை(மார்ச் 27) பிற்பகல் 2 மணியளவில் பெசன்ட்நகர் மயானத்தில் நடைபெறவுள்ளது. தொடர்புக்கு... 97900 39921.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com