ஆரணியில் ஐயப்ப  பக்தர்களின் ஆண்டு விழா

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் ஐயப்ப பக்தர்களின் 7-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் பகுதியில் ஐயப்ப பக்தர்களின் 7-ஆம் ஆண்டு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.
ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள ஐயப்ப பக்தர்கள் 7-ஆவது ஆண்டாக பிரம்மாண்டமான முறையில் செட்டிங் அமைத்து ஆன்மிக இசைக் கச்சேரி நடத்தினர். இதைத் தொடர்ந்து, விளக்கு பூஜை, அன்ன தானம் நடைபெற்றன. இதில், நூற்றுக்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com