இளம்தளிர் இயக்கத்தின் பசுமை மாரத்தான் லோகோ அறிமுகம்

திருவண்ணாமலையில் ஜூலை 23-ஆம் தேதி நடைபெற உள்ள இளம்தளிர் இயக்கத்தின் பசுமை மாரத்தான் லோகோ அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

திருவண்ணாமலையில் ஜூலை 23-ஆம் தேதி நடைபெற உள்ள இளம்தளிர் இயக்கத்தின் பசுமை மாரத்தான் லோகோ அறிமுக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து 8 கி.மீ. தொலைவுக்கான மாரத்தானில் சுமார் 5 ஆயிரம் மாணவர்கள் கலந்து கொள்கிறார்கள். இந்த பசுமை மாராத்தான் லோகோவை ஏ.எஸ்.மோட்டார்ஸ் உரிமையாளர் சீனுவாசன் திங்கள்கிழமை அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் இளம்தளிர் இயக்கத் தலைவர் ஆர்.டி.பிரகாஷ், செயற்பாட்டாளர்கள் விஜய், லிங்காபாய், கோபி, ஸ்டாலின் சந்தோஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com