இன்று மகாத்மா காந்தி மண்டபம் திறப்பு

குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி மண்டப திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட மகாத்மா காந்தி மண்டப திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.
நிகழ்ச்சிக்கு, கே.எம்.ஜி. கல்லூரிச் செயலாளர் கே.எம்.ஜி. ராஜேந்திரன் தலைமை வகிக்கிறார். புலவர் வே.பதுமனார் வரவேற்கிறார். தமிழருவி மணியன் புதுப்பிக்கப்பட்ட காந்தி சிலை, மண்டபத்தைத் திறந்து வைக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மண்டபத் திருப்பணிக் குழு நிர்வாகிகள் த. சண்முகம், வி. பிச்சாண்டி, துரை.கோபி உள்ளிட்டோர் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com