விரிவுரையாளர் தேர்வு: 4,828 பேர் எழுதினர்

வேலூர் மாவட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு சனிக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வை 4,828 பேர் எழுதினர்.

வேலூர் மாவட்டத்தில் பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு சனிக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வை 4,828 பேர் எழுதினர்.
ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்ட பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு 5,904 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இவர்களுக்கென அமைக்கப்பட்டிருந்த 21 மையங்களில் சனிக்கிழமை நடைபெற்ற எழுத்துத் தேர்வை 4,828 பேர் எழுதினர். 1,076 பேர் தேர்வெழுத வரவில்லை.
சத்துவாச்சாரி ஹோலிகிராஸ் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தேர்வை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் நேரில்
பார்வையிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com