இன்றைய மின்தடை

மாம்பட்டி, ஈச்சம்பாடி, தீர்த்தமலை மற்றும் பையர்நாய்க்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள்

மாம்பட்டி, ஈச்சம்பாடி, தீர்த்தமலை மற்றும் பையர்நாய்க்கன்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறும் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக தீர்த்தமலை வட்டாரப் பகுதியில் புதன்கிழமை (டிச. 13) காலை 9 முதல் மாலை 5 மணி வரையிலும் மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயற்பொறியாளர் (அரூர்) எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளார்.
 மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் : மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பு, கீழ்மொரப்பூர், பறையப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, ஈச்சம்பாடி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, செல்லம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கப்பாடி, டி.அம்மாப்பேட்டை, நரிப்பள்ளி, சிக்களூர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி, கோட்டப்பட்டி, சிட்லிங், வேலனூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப் பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com