கால பைரவர் கோயில் கும்பாபிஷேக விழா தொடக்கம்

கிருஷ்ணகிரி அருகே உள்ள கால பைரவர் கோயிலின் கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.

கிருஷ்ணகிரி அருகே உள்ள கால பைரவர் கோயிலின் கும்பாபிஷேக விழா கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது.
 கிருஷ்ணகிரி பெரிய ஏரிக்கரையில் உள்ள கல்லுக்குறிக்கி காலபைரவர் கோயிலின் 807-ஆம் ஆண்டு கும்பாபிஷேக விழா ஜூன் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த விழாவானது கொடியேற்றத்துடன் புதன்கிழமை தொடங்கியது. இந்த நிகழ்வில் கோயில் அறக்கட்டளைத் தலைவர் ஜெயவேல், கௌரவத் தலைவர் சேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com