பர்கூரை அடுத்த பெரியசெட்டிப்பள்ளி ஸ்ரீ திரெளபதியம்மன் கோயில் மகாபாரத விழாவில் துரியோதனன் படுகளம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
பெரியசெட்டிப்பள்ளி ஸ்ரீ திரெüபதியம்மன் கோயிலில் 9-ஆம் ஆண்டு மகாபாரத விழா அனுமன் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத் தொடர்ந்து, மகாபாரத சொற்பழிவும், மகாபாரத நாடகமும் 18 நாள்கள் நடைபெற்றன.
ஞாயிற்றுக்கிழமை துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பெரியசெட்டிப்பள்ளி, பர்கூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராம மக்கள் கலந்து கொண்டனர்.