ஆர்.எஸ். மங்கலம் பகுதியில் ஜூன் 24 ஆம்   தேதி மின் தடை

திருவாடானை அருகே ஆர் எஸ் மங்கலம் துணை மின் நிலயத்திற்கு உள்பட்ட சனவேலி தும்படாகோட்டை சோழந்தூர் செங்குடி வண்டல் வரவணி ஆவரேந்தல் பாரனூர் போன்ற கிராமங்களில் வரும் ஜூன் 24 ஆம் தேதி (சனிக்கிழமை) மாதந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என ராமநாதபுரம் மாவட்ட மின்வாரிய செயற் பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவத்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com