பரமக்குடி பகுதியில் ஏப்ரல் 21 மின்தடை

பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (ஏப். 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரமக்குடி பகுதியில் சனிக்கிழமை (ஏப். 21) மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து மின் உதவி செயற்பொறியாளர் எஸ்.பாலமுருகன் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பரமக்குடி உபமின் நிலையத்தில்சனிக்கிழமை மாதாந்திர மின்பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன. எனவே அன்று காலை 9 முதல் மாலை 5 மணிவரை பரமக்குடி, எமனேசுவரம், கமுதக்குடி, சத்திரக்குடி, நயினார்கோவில் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என அவர் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com