ஆவியூர் பகுதிகளில் ஆக.16 இல் மின்தடை

அருப்புக்கோட்டை கோட்டத்துக்கு உள்பட்ட ஆவியூர் துணை மின்நிலையத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.

அருப்புக்கோட்டை கோட்டத்துக்கு உள்பட்ட ஆவியூர் துணை மின்நிலையத்தில் ஆகஸ்ட் 16ஆம் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன.
 எனவே, அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை,  ஆவியூர், காரியாபட்டி,புல்வாய்க்கரை, மாங்குளம், அ.முக்குளம், முஷ்டக்குறிச்சி, திம்மாபுரம், அரசகுளம், குரண்டி,, கரிசல்குளம், கம்பிக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில்  மின்விநியோகம் நிறுத்தப்படும் என, அருப்புக்கோட்டை  கோட்டச் செயற்பொறியாளர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com