சந்தனமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

சாத்தூரில் சந்தனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சாத்தூரில் சந்தனமாரியம்மன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
  சாத்தூர் பெருமாள் கோயில் தெற்குரத வீதியில் உள்ள, கள்ளர்குல தொண்டைமான் சமுதாயத்திற்கு பாத்தியபட்ட இக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு செவ்வாய்கிழமை காலை 5 மணி முதல் பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. புதன்கிழமை காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாத்தூர் பகுதியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் சாத்தூர் அதனை சுற்றியுள்ள ஏராளமான கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.மதியம் அன்னதானம் வழங்கபட்டது. 
    வரும் 7 ஆம் தேதி (வியாழக்கிழமை) முதல் 22 ஆம் தேதி வரை 48 நாள்களுக்கு மண்டல பூஜை நடைபெறும் என கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com