உண்ணாவிரதம்

அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சிவகாசியில் சனிக்கிழமை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.

அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து சிவகாசியில் சனிக்கிழமை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் சாட்சியாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் சதுரகிரி தலைமை வகித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com