மக்களவைத் தேர்தல்: திருச்சி, 3 தொகுதிகளுக்கு திமுக பொறுப்பாளர்கள்  நியமனம்

மக்களவைத் தேர்தலையொட்டி 40 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக தலைமைக் கழகம்

மக்களவைத் தேர்தலையொட்டி 40 தொகுதிகளுக்கான பொறுப்பாளர்களை திமுக தலைமைக் கழகம் சனிக்கிழமை நியமித்துள்ளது. இதில் திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், கரூர், சிவகங்கை தொகுதிக்கான பொறுப்பாளர்கள் விபரம்:
திருச்சி-ஏ.கே. எஸ். விஜயன், எஸ்.எல்.டி.ப. சச்சிதானந்தம், கரூர்-சுப்புலட்சுமி ஜெகதீசன், சுபா.சந்திரசேகர், பெரம்பலூர்-டி. உதயசூரியன், நெல்லிக்குப்பம் புகழேந்தி, தஞ்சாவூர்- டி.எம். செல்வகணபதி, கடலூர் இள.புகழேந்தி, சிவகங்கை-பொன்.முத்துராமலிங்கம், எம். அப்பாவு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com