உயர்நீதிமன்ற நீதிபதியாக செந்தில்குமார் நியமனம்

சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். 
உயர்நீதிமன்ற நீதிபதியாக செந்தில்குமார் நியமனம்


சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய நீதிபதியாக செந்தில்குமார் ராமமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பிறப்பித்துள்ளார். 
அந்த உத்தரவில், செந்தில்குமார் ராமமூர்த்தி கூடுதல் நீதிபதியாக 2 ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விரைவில் பதவி ஏற்க உள்ளார். இவரது  தந்தை ராமமூர்த்தி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com