திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சார்பில், வந்தவாசியில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் புதன்கிழமை வழங்கப்பட்டது.
வந்தவாசி தேரடி அஞ்சல் அதிருவண்ணாமலை வடக்கு மாவட்ட பாஜக சார்பில், வந்தவாசியில் பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீர் புதன்கிழமை வழங்கப்பட்டது.லுவலகம் முன் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் பி.பாஸ்கரன் தலைமை வகித்து, பொதுமக்களுக்கு நிலவேம்புக் குடிநீரை வழங்கினார்.
இதில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் பி.முத்துசாமி, கே.மோகனரங்கன், நகரத் தலைவர் வி.குருலிங்கம் மற்றும் எஸ்.சதீஷ்குமார், சத்தியநாராயணன், பி.சதீஷ்குமார், ராம்குமார், பல.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.