கராத்தே போட்டியில் சிறப்பிடம்:  குடியாத்தம் மாணவருக்குப் பாராட்டு

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த

ராணிப்பேட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியின் 9-ஆம் வகுப்பு மாணவர் ஆர்.திஷ்வந்த்துக்கு பள்ளியில் வியாழக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
 மாவட்ட அளவிலான கராத்தே சாம்பியன்ஷிப் போட்டியில் திஷ்வந்த் முதலிடம் பிடித்து, சாம்பியன்ஷிப் பட்டம், கோப்பை, மிதிவண்டியை பரிசாகப் பெற்றார். சாதனை படைத்த மாணவரை பள்ளித் தலைவர் கே.எம்.ஜி.சுந்தரவதனம், செயலர் கே.எம்.ஜி.ராஜேந்திரன், தலைமையாசிரியர் ஜி.புருஷோத்தமன் ஆகியோர் பாராட்டினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com