வாடகை பாக்கி: நகராட்சி கடைக்கு சீல்'

ஆம்பூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கிக்காக கடைக்கு சனிக்கிழமை சீல்' வைக்கப்பட்டது.


ஆம்பூர் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கிக்காக கடைக்கு சனிக்கிழமை சீல்' வைக்கப்பட்டது.
ஆம்பூர் பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் கடை வாடகைக்கு விடப்பட்டுள்ளது. அதில், வாடகை பாக்கி செலுத்தாமல் அதிக அளவு நிலுவை வைக்கப்பட்டதை அடுத்து நகராட்சியின் வருவாய்த் துறைப் பணியாளர்கள் அந்தக் கடையை பூட்டி சீல்' வைத்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com