புதுவயல் பகுதியில் செப். 24-இல் மின்தடை

காரைக் குடி அருகே புதுவயல் பகுதியில் வரும் திங்கள்கிழமை (செப். 24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காரைக் குடி அருகே புதுவயல் பகுதியில் வரும் திங்கள்கிழமை (செப். 24) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  இதுகுறித்து காரைக்குடி மின் கோட்டச் செயற்பொறியாளர் பி. ஜான்சன் தெரிவித்திருப்பதாவது: சாக்கவயல் (புது வயல்) துணை மின்நிலையத்தில் வரும் திங்கள்கிழமை (செப். 24) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே புதுவயல், கண்டனூர், மித்திராவயல், பெரியகோட்டை, சாக்கோட்டை, பீர்க்கலைக்காடு, வீரசேகரபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று 
தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com