திருத்தங்கலில் செப்டம்பர் 20 மின்தடை

திருத்தங்கலில் வியாழக்கிழமை (செப். 20) மின்தடை ஏற்படும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் ஏ.மதிவாணன் தெரிவித்துள்ளார்.

திருத்தங்கலில் வியாழக்கிழமை (செப். 20) மின்தடை ஏற்படும் என சிவகாசி மின்வாரிய செயற்பொறியாளர் ஏ.மதிவாணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதால், திருத்தங்கல் துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும், திருத்தங்கல் நகர், செங்கமலநாட்சியாபுரம், கீழத்திருத்தங்கல், ஸ்டேட் பேங்க் காலனி, சாரதாநகர், பூவநாதபுரம், வடபட்டி, நடுவப்பட்டி, ஈஞ்சார், தேவர்குளம், சுக்கிரவார் பட்டி துணை மின்நிலையத்திலிருந்து மின்சாரம் பெறும், சுக்கிரவார்பட்டி, அதிவீரன்பட்டி, நமஸ்கரித்தான் பட்டி, சாணார் பட்டி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 மணி முதல் பிறப்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது என அதில் 
குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com