காலமானார்: மா. பங்கஜவல்லி

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை தெற்குத் தெரு மறைந்த கப்பூரன் வீடு மாரிமுத்து

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை தெற்குத் தெரு மறைந்த கப்பூரன் வீடு மாரிமுத்து மனைவி பங்கஜவல்லி (87) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப். 19) காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெற்றது. இவருக்கு 2 மகன்களும் , 5 மகள்களும் உள்ளனர். பரவாக்கோட்டை, வடுவூர் ஆகிய காவல் நிலையங்களில் மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளராக உள்ள என். அசோகன் இவரது மருமகன் ஆவார். தொடர்புக்கு:- 94426 10835, 90873 38657.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com