திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை அடுத்த உள்ளிக்கோட்டை தெற்குத் தெரு மறைந்த கப்பூரன் வீடு மாரிமுத்து மனைவி பங்கஜவல்லி (87) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை (பிப். 19) காலமானார்.
அவரது இறுதிச் சடங்கு புதன்கிழமை நடைபெற்றது. இவருக்கு 2 மகன்களும் , 5 மகள்களும் உள்ளனர். பரவாக்கோட்டை, வடுவூர் ஆகிய காவல் நிலையங்களில் மாவட்டக் குற்றப் புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளராக உள்ள என். அசோகன் இவரது மருமகன் ஆவார். தொடர்புக்கு:- 94426 10835, 90873 38657.