அப்துல் கலாம் தமிழ் மன்றக் கூட்டம்

அப்துல் கலாம் தமிழ் மன்றத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.

அப்துல் கலாம் தமிழ் மன்றத்தின் இரண்டாம் ஆண்டு தொடக்க விழா கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு வ.சு.வெங்கட்ராமன் தலைமை வகித்தார். உ.சிதம்பரபாண்டியன், சு.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வே.முத்துக்குமாரசாமி வரவேற்றார். பா.வளன் அரசு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு மாணவர்-மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கினார். எம்.சி.ராஜன், ஆறுமுகம், அ.ராசகிளி, கம்பன் இலக்கியச் சங்கத்தலைவர் சிவ.சத்தியமூர்த்தி ஆகியோர் பேசினர்.
புலவர் செந்தில் நாயகம், அருண் சிவாஜி நாகலிங்கம், எஸ்.சுப்பிரமணியன், கோமதிநாயகம், கோ.பூதலிங்கம், பாலசுப்பிரமணியன், வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
பாஷ்யம் நன்றி கூறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com