தூய்மை இந்தியா திட்ட  விழிப்புணர்வுக் கூட்டம்

திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் புஷ்பக் நகரில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருச்சி மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் புஷ்பக் நகரில் தூய்மை இந்தியா திட்ட விழிப்புணர்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாநகராட்சி ஆணையர் ந.ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். 
தொடர்ந்து , வீட்டுக் கழிவுகளை வீட்டிலேயே 30 நாள்களில் குழாய்கள் மூலம் உரமாக மாற்றும் திட்டம் அப்பகுதியிலுள்ள வீடுகளில் நடைமுறைப்படுத்துள்ளதை பார்வையிட்ட ஆணையர், வீடு  வீடாகச் சென்று பொதுமக்களிடம் தூய்மை குறித்தும், மக்கும் குப்பைகளை உரமாக்கும் முறை குறித்து துண்டுப்பிரசுரங்களை வழங்கினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com