நடிகை நயன்தாரா அண்மையில் விக்ஷேன் சிவனுடன் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு சென்றார். விடுமுறையைக் கழிக்கும் விதமாக இந்த ஜோடி அவ்வப்போது சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். மேலும் அங்கு அவர்கள் எடுக்கும் செல்ஃபிகளையும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.