வங்கக் கடலில் உருவான டிட்லி புயல் ஆந்திரத்தின் கலிங்கப்பட்டினம், ஒடிசாவின் கோபால்பூர் இடையே கரையைக் கடந்தது. இதனால் ஆயிரக்கணக்கான தென்னைகளும் வாழைகளும் முறிந்தும் சாய்ந்தும் விழுந்தன. எலுமிச்சை, மா உள்ளிட்ட மரங்களும் வேருடன் சாய்ந்தன. இதனால் விவசாயிகளுக்குப் பேரிழப்பு ஏற்பட்டுள்ளது.