ஸ்ரீநகர்: காஷ்மீரின் பாராமுல்லா மாவட்டம் சோப்பூரை அடுத்த வார்போரா பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்து வருகிறது.
இன்று காலை பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் 2 முதல் 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.