கஜா புயலால் கடலூரில் சிறு சிறு பாதிப்புகள்: அமைச்சர் எம்.சி.சம்பத் பேட்டி

கஜா புயலால் கடலூரில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்டுள்ள மின்சாரம்


கடலூர்: கஜா புயலால் கடலூரில் சிறு சிறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்று சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. துண்டிக்கப்பட்டுள்ள மின்சாரம் பகல் 12 மணிக்குள் அனைத்தும் சரிசெய்யப்படும் என அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com