கருணாஸ் கைது செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ புது விளக்கம்!

கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் கருணாஸ் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும்; எச்.ராஜா பேரவை உறுப்பினராக
கருணாஸ் கைது செய்யப்பட்டது ஏன்? அமைச்சர் கடம்பூர் ராஜூ புது விளக்கம்!


கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் கருணாஸ் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும்; எச்.ராஜா பேரவை உறுப்பினராக இல்லாததால் அவரது பேச்சுகள் மக்களிடம் பிரதிபலிக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.

சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் கருணாஸ் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும்; எச்.ராஜா பேரவை உறுப்பினராக இல்லாததால் அவரது பேச்சு மக்களிடம் பிரதிபலிக்காது என விளக்கம் அளித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com