கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் கருணாஸ் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும்; எச்.ராஜா பேரவை உறுப்பினராக இல்லாததால் அவரது பேச்சுகள் மக்களிடம் பிரதிபலிக்காது என அமைச்சர் கடம்பூர் ராஜூ விளக்கம் அளித்துள்ளார்.
சட்டம் - ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் கருணாஸ் பேசியதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கருணாஸ் சட்டப்பேரவை உறுப்பினர் என்பதால் அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களிடம் பிரதிபலிக்கும்; எச்.ராஜா பேரவை உறுப்பினராக இல்லாததால் அவரது பேச்சு மக்களிடம் பிரதிபலிக்காது என விளக்கம் அளித்துள்ளார்.