மதுரையிலிருந்து வடக்கே 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருவாதவூர். இவ்வூரிலுள்ள வேதநாயகி அம்மன் உடனுறை, திருமறை நாதர் ஆலயத்தில் அன்னை மீனாட்சி உழவாரப்பணிக் குழுவிலுள்ள அன்பர்களால் உழவாரப்பணி நடைபெற்றது.
மதுரையிலுள்ள இந்த உழவாரப்பணி செய்யும் குழுவிலுள்ள 40 அடியார்கள் (30 பெண்கள்; 10 ஆண்கள்) கடந்த 18 வருடங்களாக, தமிழகத்திலுள்ள பல கோவில்களில் உழவாரப்பணி தொண்டு செய்திருக்கிறார்கள்.
மேலும் விபரங்களுக்குத் தொடர்பு கொள்ள: சண்முகம் 9894360258, ஜீவா 9629229666, முருகதாஸ் 7373730396