திருவள்ளூர் ஊத்துக்கோட்டைசாலையில் (பூண்டி நீர்த்தேக்கம் அருகில்) நெய்வேலி கிராமம். சூர்யோதயா நகரில் உள்ள ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தாலயாவில் இரண்டாம் ஆண்டு (த்விதீய) ப்ராதுர்பவ உற்சவ விழா பிப்ரவரி 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது.
இதனையொட்டி பஞ்சாம்ருத அபிஷேகம், ஸ்தோத்ர பாராயணம், கனகாபிஷேகம், பல்லக்கு சேவா, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் அன்று காலை 4 மணியிலிருந்து தொடர்ந்து நடைபெறுகின்றது.
மேலும் தகவல்களுக்கு - அம்மன் சத்தியநாராயணன் 9445952585, 9884552585