ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தாலயாவில் இரண்டாம் ஆண்டு பிரதிஷ்டை விழா

திருவள்ளூர் ஊத்துக்கோட்டைசாலையில் (பூண்டி நீர்த்தேக்கம் அருகில்) நெய்வேலி கிராமம்.
ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தாலயாவில் இரண்டாம் ஆண்டு பிரதிஷ்டை விழா

திருவள்ளூர் ஊத்துக்கோட்டைசாலையில் (பூண்டி நீர்த்தேக்கம் அருகில்) நெய்வேலி கிராமம். சூர்யோதயா நகரில் உள்ள ஸ்ரீராகவேந்த்ர க்ரந்தாலயாவில் இரண்டாம் ஆண்டு (த்விதீய) ப்ராதுர்பவ உற்சவ விழா பிப்ரவரி 17-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகின்றது. 

இதனையொட்டி பஞ்சாம்ருத அபிஷேகம், ஸ்தோத்ர பாராயணம், கனகாபிஷேகம், பல்லக்கு சேவா, அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் அன்று காலை 4 மணியிலிருந்து தொடர்ந்து நடைபெறுகின்றது. 

மேலும் தகவல்களுக்கு - அம்மன் சத்தியநாராயணன் 9445952585, 9884552585
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com