இலக்கியச் சங்கமம்

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் கவியரசு கண்ணதாசன் நினைவுக் கூட்டம். தலைமை: மலரகம் சந்திரன்; பங்கேற்பு: ரா.சொக்கலிங்கம், மு.முருகேசன்; நற்பணி மன்றம் அலுவலகம்,
இலக்கியச் சங்கமம்

* தமிழியக்கம் (உலகளாவியஅமைப்பு) தொடக்க விழா. 15.10.18 காலை 10.00 பங்கேற்பு: கோ.விசுவநாதன், ஓ.பன்னீர்செல்வம், பொன்.இராதாகிருஷ்ணன், இல.கணேசன், தமிழிசை செளந்தரராசன், மாஃபா பாண்டியராசன்; பகல் 12.00 பங்கேற்பு: க.அன்பழகன், வே.பதுமனார், வைரமுத்து, நீதியரசர் பு.இரா.கோகுலகிருட்டிணன், வேதகிரி சண்முகசுந்தரம், கு.ஞானசம்பந்தம், சேலம் ருக்குமணி; பகல் 2.00 பங்கேற்பு: செயந்திமாலா சுரேசு, சுந்தர் குப்புசாமி, டத்தோ எம்.சரவணன், வி.கிருட்டிணசாமி; பிற்பகல் 3.00 பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கி.வைத்தியநாதன், இ.சுந்தரமூர்த்தி, சிவசங்கரி, கி.அசோகன், எஸ்.இராமலிங்கம், ஆர்.தனஞ்செயன், கரு.பழனியப்பன்; மாலை 4.00 பங்கேற்பு: சுப.வீரபாண்டியன், சாரதா நம்பி ஆரூரன், அப்துல்காதர், அருணன்; மாலை 5.30 பங்கேற்பு: மு.க.ஸ்டாலின், கி.வீரமணி, ஆர்.நல்லகண்ணு, பழ.நெடுமாறன், ச.இராமதாசு, வைகோ, வே.நாராயணசாமி, துரைமுருகன், த.செகத்ரட்சகன், சு.திருநாவுக்கரசர், தொல்.திருமாவளவன், வே.ஆனைமுத்து, ஆர்.முத்தரசன், கே.பாலகிருட்டிணன்; இராசா அண்ணாமலை மன்றம், பாரிமுனை, சென்னை-1.

* கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றம் நடத்தும் கவியரசு கண்ணதாசன் நினைவுக் கூட்டம். தலைமை: மலரகம் சந்திரன்; பங்கேற்பு: ரா.சொக்கலிங்கம், மு.முருகேசன்; நற்பணி மன்றம் அலுவலகம், 114/ 2, டி.பி.கே.ரோடு, மதுரை; 17.10.18 காலை 8.50.

* பேரரசன் இராஜராஜசோழன் சதய விழா- சிறப்புக் கருத்தரங்கம். பங்கேற்பு: மு.இராஜேந்திரன், குடவாயில் சு.பாலசுப்பிரமணியன், தமிழடியான், பா.இறையரசன், "யார்' கண்ணன், கி.ஸ்ரீதர், ஜோ.டி.குரூஸ், சிவபாத சேகரன், டி.எஸ்.ஸ்ரீதர்; அருள்மிகு கைலாசநாதர் ஆலயம், உடையாளூர்; 20.10.18 காலை 9.00.

* தமிழறிஞர் பேராசிரியர் சாலய் இளந்திரயனார் நினைவேந்தல் நிகழ்ச்சி. தலைமை: சோ.பாசுகரன்; பங்கேற்பு: சிகரம் ச.செந்தில்நாதன், வேணு. குணசேகரன், ஞா.ஸ்ரீதரன், ம.கணபதி, மின்னூர் சீனிவாசன், இராம.குருமூர்த்தி, பி.இரத்தினசபாபதி, உ.பிரபாகரன், த.சுந்தரராசன்; இக்சா அரங்கம், எழும்பூர், சென்னை-8; 21.10.18 மாலை 5.00.

* தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம், தமிழ்ப்பணி அறக்கட்டளை இணைந்து நடத்தும் பூங்கா கவியரங்கம். தலைமை: சே.மு.தமிழ்ப்பிரியன்; பங்கேற்பு: க.ச.கலையரசன், ப.தனசேகரன், செங்கை சண்முகம்; ஜெய்நகர் பூங்கா, கோயம்பேடு பேருந்துநிலையம் எதிரில், சென்னை; 21.10.18 மாலை 5.00.

* உரத்தசிந்தனை வாசக எழுத்தாளர்கள் சங்கம் நடத்தும் "எழுத்துக்கு மரியாதை' இலக்கிய நிகழ்ச்சி - கட்டுரைப் போட்டி பரிசளிப்பு விழா. தலைமை: சிவசங்கரி; பங்கேற்பு: பின்னலூர் விவேகானந்தன், ஜெ.பாஸ்கரன், ஞானச்செல்வன், ஏர்வாடி எஸ்.இராதாகிருஷ்ணன், அமுதா பாலகிருஷ்ணன், செம்பியம் நிலவழகன், பால சாண்டில்யன், மேலை. பழ.நாகப்பன்; சி.பி.ஆர்.கன்வென்ஷன் சென்டர், 2 ஆவது மாடி, எல்டாம்ஸ் சாலை, ஆழ்வார்பேட்டை, சென்னை-18 ; 21.10.18 காலை 10.10.

* உலகத் திருக்குறள் பேரவை நடத்தும் புறநானூறு தொடர் வகுப்பு. பங்கேற்பு: இரா.கலியபெருமாள்; வீரராகவ மேல்நிலைப்பள்ளி, தஞ்சாவூர்; 21.10.18 மாலை 5.00.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com