இலக்கியச் சங்கமம்

நிலா இலக்கிய வட்டம் நடத்தும் நிலா முற்ற நிகழ்ச்சி. தலைமை: பா.வளன்அரசு; பங்கேற்பு: கு.சடகோபன், ந.இராசகோபால் ; தாரணி அரங்கம், எம்.130, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, மேல்தளம், பெருமாள்புரம்,

* சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்மொழித்துறை, தமிழ் இலக்கியத்துறை, சிலம்பொலி செல்லப்பன் சிலப்பதிகார அறக்கட்டளை இணைந்து நடத்தும் சிலப்பதிகாரப் பெருவிழா. தலைமை: பழனி ஜி.பெரியசாமி; பங்கேற்பு: சிலம்பொலி சு.செல்லப்பனார், இரா. இளங்குமரனார், ஒப்பிலா மதிவாணன், ய.மணிகண்டன், நா.புஷ்பராஜ், ச.மெ.மீனாட்சி சுந்தரம், மறைமலை இலக்குவனார் ; பவளவிழாக் கலையரங்கம், திருவள்ளுவர் சிலை எதிரில், சென்னைப் பல்கலைக்கழகம், சென்னை; 24.9.18 காலை 10.00.

* நிலா இலக்கிய வட்டம் நடத்தும் நிலா முற்ற நிகழ்ச்சி. தலைமை: பா.வளன்அரசு; பங்கேற்பு: கு.சடகோபன், ந.இராசகோபால் ; தாரணி அரங்கம், எம்.130, வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, மேல்தளம், பெருமாள்புரம், திருநெல்வேலி ; 24.9.18 மாலை 6.00.

* தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் திண்ணை இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: எஸ்.ரவி; பங்கேற்பு: வெற்றிச்செல்வி சண்முகம், ஆரிசன், பூங்குயில் சிவகுமார், தமிழ்ராசா, மகாலட்சுமி ; காளி முனுசாமி செட்டியார் திருமண மண்டபம், தேரடி, வந்தவாசி ; 25.9.18 மாலை 5.30.

* சாகித்திய அகாதெமி நடத்தும் "பால சாஹிதி' இலக்கிய நிகழ்ச்சி. தலைமை: பாரதி பாலன்; பங்கேற்பு: யூமா வாசுகி, ஜி.ராஜாராம், கி.மஞ்சுளா; சாகித்திய அகாதெமி, 443, இரண்டாம் தளம், குணா வளாகம், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18 ; 27.9.18 மாலை 5.30.

* இலக்கியவீதி நடத்தும் "கருத்தில் வாழும் கவிஞர்கள்' - தொடர்நிகழ்ச்சி. தலைமை: அமுதபாரதி; பங்கேற்பு: கவிஞர் முத்துலிங்கம், காவனூர் வேலன், இலக்கியவீதி இனியவன்; பாரதிய வித்யா பவன் சிற்றரங்கம், கிழக்கு மாடவீதி, மயிலாப்பூர், சென்னை-4; 28.9.18 மாலை 6.30.

* கொழும்புத் தமிழ்ச் சங்கம் நடத்தும் திருவள்ளுவர் சிலை திறப்பு விழா. பங்கேற்பு: தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன், இரா.குறிஞ்சிவேந்தன், உடையார் கோயில் குணா, வி.முத்து, துரை.இராசமாணிக்கம், நாவை.சிவம், கு.இராஜகுலேந்திரா, க.உதயகுமார், தம்பு.சிவசுப்ரமணியம்; கொழும்பு தமிழ்ச்சங்கம், 7, சங்கம் ஒழுங்கை, கொழும்பு -6, இலங்கை ; 29.9.18 காலை 10.00.

* தமிழ்வழிக் கல்வி இயக்கம் நடத்தும் தமிழ்மீட்புக் கருத்துரை அரங்கம். தலைமை: க.மதியழகன்; பங்கேற்பு: அ.சி.சின்னப்பத்தமிழர், குஅண்டிரன்; தந்தை பெரியார் தமிழ்ப்பள்ளி, நயனார் பாளையம், விழுப்புரம் மாவட்டம்; 29.9.18 மாலை 4.00.

* கம்பன் கழகம் நடத்தும் மாதச்சொற்பொழிவு. பங்கேற்பு: பள்ளத்தூர் பழ.பழனியப்பன், கா.ச.கஜேந்திரன், வி.சுப்பிரமணியன், கு.சுந்தரமூர்த்தி, ஜே.பி.திருநாவுக்கரசு; திருமால் திருமண மண்டபம், வெங்கடாபுரம், அம்பத்தூர், சென்னை; 29.9.18 மாலை 6.00.

* மயிலாடுதுறைத் திருக்குறள் இலக்கியப் பேரவை நடத்தும் ஆறாம் ஆண்டு விழா. தலைமை: சி.சிவசங்கரன்; பங்கேற்பு: நீதியரசர் தி.நெ.வள்ளிநாயகம், குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், கி.பார்த்திபராசா; கோவிந்தம்மாள் திருமணக் கூடம், பட்டமங்கலத் தெரு, மயிலாடுதுறை; 30.9.18 பிற்பகல் 3.30.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com