போராடி வெற்றிபெற வேண்டிய இடைத்தேர்தல் இது: அமைச்சர் எம்.சி.சம்பத்

இது வரை பார்த்த தேர்தல்களைவிட போராடி வெற்றிபெற வேண்டிய இடைத்தேர்தல் இது என்று மாநில தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.
போராடி வெற்றிபெற வேண்டிய இடைத்தேர்தல் இது: அமைச்சர் எம்.சி.சம்பத்

இது வரை பார்த்த தேர்தல்களைவிட போராடி வெற்றிபெற வேண்டிய இடைத்தேர்தல் இது என்று மாநில தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

சோளிங்கர் பேரூராட்சி அதிமுக வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம் சோளிங்கரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

இக்கூட்டத்தில், அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:  இதுவரை மேற்கொண்ட தேர்தல் பணிகளைப் போல் அல்லாமல் இந்த இடைத்தேர்தலில் வித்தியாசமாக பணிகளை மேற்கொள்ள வேண்டிய கால கட்டம் இது.

இந்த இடைத்தேர்தல் கடுமையான தேர்தல்.  போராடி வெற்றிபெற வேண்டிய இடைத்தேர்தல் இது. எனவே கட்சியினர் அனைவரும் கடுமையாக உழைக்க வேண்டும் என்றார் அவர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com