சூப்பர் சரவணாவின் புதிய விற்பனையகம்

ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சென்னை போரூரில் புதிய விற்பனையகத்தை திறந்துள்ளது.
சென்னை போரூரில் அமைத்துள்ள புதிய விற்பனையகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் நிர்வாக இயக்குநர் சபாபதி, சுனிதா சபாபதி, ரோஷன் ஸ்ரீரத்னம், யோகேஷ் ஸ்ரீரத்னம் உள்ளிட்டோர்.
சென்னை போரூரில் அமைத்துள்ள புதிய விற்பனையகத் திறப்பு விழாவில் கலந்து கொண்ட சூப்பர் சரவணா ஸ்டோர்ஸின் நிர்வாக இயக்குநர் சபாபதி, சுனிதா சபாபதி, ரோஷன் ஸ்ரீரத்னம், யோகேஷ் ஸ்ரீரத்னம் உள்ளிட்டோர்.

ஜவுளி மற்றும் வீட்டு உபயோகப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் சென்னை போரூரில் புதிய விற்பனையகத்தை திறந்துள்ளது.
இதுகுறித்து அதன் நிறுவனர் இராஜரத்தினம் கூறியதாவது: 
நகைக் கடையுடன் கூடிய ஜவுளி விற்பனையகத்தை சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ் போரூரில் திறந்துள்ளது. 3 லட்சம் சதுர அடி பரப்பளவில் அரண்மனை வடிவில் அமைக்கப்பட்டுள்ள இந்த விற்பனையகம் 10 தளங்களைக் கொண்டது. திறப்பு விழா சலுகையாக, டிச.7 முதல் 11-ஆம் தேதி வரை தங்க ஆபரணங்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சவரனுக்கு ரூ.1,000 தள்ளுபடி வழங்கப்படுகிறது என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com