'கேபக்ஸில்' ஏற்றுமதி முன்னேற்ற நிறுவனத்தின் தலைவராக தொழிலதிபர் ஜெம் வீரமணி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த விவரம்: மத்திய வர்த்தக அமைச்சகத்தால் உருவாக்கப்பட்ட CAPEXIL என்ற ஏற்றுமதி முன்னேற்ற நிறுவனத்தின் தலைவராக கொல்கத்தாவில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் தொழிலதிபர் ஜெம் ஆர்.வீரமணி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சிமென்ட், கண்ணாடி, கண்ணாடிப் பொருட்கள், கிரானைட், பாக்சைட் உள்ளிட்ட கனிமப் பொருட்கள் CAPEXIL மூலம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.